நீலகிரியில் கொரோனா சிறப்பு கடன் திட்டத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் ரூ.17 கோடியே 43 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது

நீலகிரி: நீலகிரி மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் 17 கோடியே 43 லட்சம் மதிப்பிலான கோவிட் 19 சிறப்பு கடன் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் கப்பச்சி வினோத் ஆகியோர் வழங்கினர்.


நீலகிரி: நீலகிரி மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் 17 கோடியே 43 லட்சம் மதிப்பிலான கோவிட் 19 சிறப்பு கடன் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் கப்பச்சி வினோத் ஆகியோர் வழங்கினர்.

மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியங்கள் இன்று வரை மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வரும் நிலையில், நாள்தோறும் தொழில் புரிந்து வருமானத்தை ஈட்டி குடும்பத்தை காத்து வரும் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.



இதைக் கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள், பணிமனை தொழிலாளர்கள் என மேலும் பல சுய தொழில் புரிகின்ற 26,640 பேருக்கு கோவிட் 19 சிறப்பு கடனுதவியாக 17.43 கோடி வழங்கப்பட்டது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...