வால்பாறை நகரில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு

கோவை: வால்பாறை நகரில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: வால்பாறை நகரில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் குடியுருப்பு பகுதிக்குள் வருகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக வால்பாறை அரசு மருத்துவமணை மற்றும் கக்கன்காலனி பகுதிகளில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் பற்றி வீடியோ பதிவுகள் வாட்ஸ் ஆப் பில் வலம் வந்த உள்ளன.



இதனை தொடர்ந்து, வால்பாறை வனச்சரகர் செந்தில் குமார் மற்றும் வனவர் முனியான்டி தலைமையிலான வனத்துறையினர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பணியில் உள்ள மருத்துவர் செவிலியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனை கழிவுகளை பாதுகாப்பாக புதைக்கும் படி அறிவுறுத்தினர்.



இதனை தொடர்ந்து, புதுமார்க்கெட் பகுதியை ஒட்டியுள்ள எம்.எல்.ஏ அலுவலகம் மற்றும் கக்கன் காலனி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இரவு நேரங்களில் நடமாடுவதை தவிர்க்கவும், இறைச்சி கழிவுகளை குழி தோண்டி புதைக்கவும் வலியுறுத்தினார். மேலும், அப்பகுதியில் வனத்துறையினரால் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...