குன்னூர் அருகே பிறந்து ஒருவாரமே ஆன பச்சிளங்குழந்தை கண்டெடுப்பு! போலீசார் விசாரணை

நீலகிரி: குன்னூர் அருகே உள்ள கொல்லிமலை பகுதியில் மதுரை வீரன் கோயில் அருகே பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக கொலக்கம்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நீலகிரி: குன்னூர் அருகே உள்ள கொல்லிமலை பகுதியில் மதுரை வீரன் கோயில் அருகே பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக கொலக்கம்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொல்லிமலை பகுதியில் தேயிலை, காய்கறி விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்குள்ள பெரும்பாலானவர்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு பணிக்கு சென்று கொண்டிருந்தவர்கள் மதுரை வீரன் கோயில் அருகே பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு கொலக்கம்பை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.



பின்னர், குழந்தையை மீட்ட காவல் துறையினர் உதகை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இது குறித்து கொலக்கம்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...