நீலகிரி: உதகை, குன்னூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிற்குள் இருப்பதால் இயல்பு வாழ்க்கையில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
நீலகிரி: உதகை, குன்னூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிற்குள் இருப்பதால் இயல்பு வாழ்க்கையில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மதியத்திற்கு மேல் லேசான சாரல் மழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் இடி, மின்னலுடன் மழை பெய்தது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள் இருப்பதால் இயல்பு வாழ்க்கையில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மதியத்திற்கு மேல் லேசான சாரல் மழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் இடி, மின்னலுடன் மழை பெய்தது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள் இருப்பதால் இயல்பு வாழ்க்கையில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.