நீலகிரியில் இடி மின்னலுடன் பரவலாக மழை..! ஊரடங்கால் மக்கள் வீட்டிற்குள் இருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை!

நீலகிரி: உதகை, குன்னூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிற்குள் இருப்பதால் இயல்பு வாழ்க்கையில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

நீலகிரி: உதகை, குன்னூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிற்குள் இருப்பதால் இயல்பு வாழ்க்கையில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. 

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மதியத்திற்கு மேல் லேசான சாரல் மழை பெய்தது. 



சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் இடி, மின்னலுடன் மழை பெய்தது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள் இருப்பதால் இயல்பு வாழ்க்கையில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...