கோவையில் ஒயிலாட்டம் ஆடியும், பறை அடித்தும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்!

கோவை: கோவையில் காவல்துறை சார்பில் ஒயிலாட்டம் ஆடியும், பறை அடித்தும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவை: கோவையில் காவல்துறை சார்பில் ஒயிலாட்டம் ஆடியும், பறை அடித்தும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனாவசியமாக ஊர் சுற்றுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக, கோவை சிங்காநல்லூர் காவல் துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 



கொரோனா விழிப்புணர்வு ஓவியத்தின் மீது பறையடித்தும், எமதர்மன் வேடமணிந்தும் கொரோனா பரவல் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் ஒயிலாட்டம் ஆடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...