கோவையில் ஒயிலாட்டம் ஆடியும், பறை அடித்தும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்!

கோவை: கோவையில் காவல்துறை சார்பில் ஒயிலாட்டம் ஆடியும், பறை அடித்தும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவை: கோவையில் காவல்துறை சார்பில் ஒயிலாட்டம் ஆடியும், பறை அடித்தும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனாவசியமாக ஊர் சுற்றுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக, கோவை சிங்காநல்லூர் காவல் துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 



கொரோனா விழிப்புணர்வு ஓவியத்தின் மீது பறையடித்தும், எமதர்மன் வேடமணிந்தும் கொரோனா பரவல் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் ஒயிலாட்டம் ஆடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...