திருப்பூரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; மாதிரி வாக்குச்சாவடியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குச்சாவடியை திறந்து வைத்து வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் வெளியிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குச்சாவடியை திறந்து வைத்து வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் வெளியிட்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினால் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2484 வாக்குச்சாவடி உள்ளது. ஆண் வாக்காளர்கள் 11,17,950, பெண் வாக்காளர்கள் 11,31,445, மூன்றாம் பாலினம் 255 என மொத்த வாக்காளர்கள் 22,49,650 ஆகும். திருப்பூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 13,495 அதிகமாக உள்ளதாகவும் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 14, 2020 அன்று வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் மாதிரி வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...