கோவை: வால்பாறையில் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து 60% வீத மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய 5 மாணவ, மாணவியருக்கு சென்னை செல்வி கனகராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உபகரணங்களை வழங்கப்பட்டது.
கோவை: வால்பாறையில் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து 60% வீத மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய 5 மாணவ, மாணவியருக்கு சென்னை செல்வி கனகராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உபகரணங்களை வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள ஆனைமுடி எஸ்டேட் 2-ம் பிரிவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய 5 மாணவ, மாணவியருக்கு சென்னை செல்வி கனகராஜ் கல்வி அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் சுந்தர் ஆகியோர் சார்பில் வால்பாறை வழக்கறிஞர்கள் மா.விஸ்வநாதன், ஆர்.ஆர். பெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர் ராதா ஆகியோர் கல்வி உபகரணங்கள், யூனிபாம் துணிகள் போன்றவற்றை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள ஆனைமுடி எஸ்டேட் 2-ம் பிரிவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய 5 மாணவ, மாணவியருக்கு சென்னை செல்வி கனகராஜ் கல்வி அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் சுந்தர் ஆகியோர் சார்பில் வால்பாறை வழக்கறிஞர்கள் மா.விஸ்வநாதன், ஆர்.ஆர். பெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர் ராதா ஆகியோர் கல்வி உபகரணங்கள், யூனிபாம் துணிகள் போன்றவற்றை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.