வால்பாறையில் அரசு பள்ளியில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

கோவை: வால்பாறையில் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து 60% வீத மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய 5 மாணவ, மாணவியருக்கு சென்னை செல்வி கனகராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உபகரணங்களை வழங்கப்பட்டது.

கோவை: வால்பாறையில் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து 60% வீத மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய 5 மாணவ, மாணவியருக்கு சென்னை செல்வி கனகராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உபகரணங்களை வழங்கப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள ஆனைமுடி எஸ்டேட் 2-ம் பிரிவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய 5 மாணவ, மாணவியருக்கு சென்னை செல்வி கனகராஜ் கல்வி அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் சுந்தர் ஆகியோர் சார்பில் வால்பாறை வழக்கறிஞர்கள் மா.விஸ்வநாதன், ஆர்.ஆர். பெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர் ராதா ஆகியோர் கல்வி உபகரணங்கள், யூனிபாம் துணிகள் போன்றவற்றை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...