ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ஆலயத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ஆலயத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி சார்தகலா நவராத்திரி மோச்சவம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மேயர் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, பிரம்மாண்ட யாகம் வளர்க்கப்பட்டு, பாரம்பரிய நடனம் ஆடப்பட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநில நடனக்கலைஞர்கள் பங்கேற்று நவராத்திரிக்கான நடனத்தை ஆடியபடியே வீதியுலா வந்தனர்.



இந்த நடனக் குழுவினர், பெரியசுவாமி சாலை, வெங்கட்டராமன் சாலை, தடாகம் உள்ளிட்ட சாலைகளின் வழியாக வந்தனர். பல்வேறு வகையாக அலங்கரிக்கப்பட்டு நடனமாடியதை ஏராளமான மக்க;மக்கள் கண்டு ரசித்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...