கோத்தகிரியில் குத்தகை தொகை வழங்காத செல்போன் கோபுரத்திற்கு சீல் : பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பாதிக்கும் அபாயம்

நீலகிரி : கோத்தகிரி அருகே குத்தகை தொகை வழங்காத பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்திற்கு வட்டாட்சியர் சீல் வைத்ததால், வாடிக்கையாளர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சக்திமலையில் வருவாய் துறைக்கு சொந்தமான நிலத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைத்து உள்ளனர். 1993-ம் ஆண்டில் இருந்து குத்தகை தொகை ஒரு கோடியே 60 லட்சத்து 83 ஆயிரத்து 778 கோடி தராததால் கோத்தகிரி வட்டாட்சியர் சங்கீத ராணி சீல் வைத்தார்.இதனால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 



மேலும், இந்த கோபுரத்தில் இருந்து 5-க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களுக்கு இணைப்பு உள்ளதால், அவையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செல்போன் கோபுரத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் மின்தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர் இயக்குவதற்கு உள்ளே நுழைய முடியாது என்பதால், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு நிறுவனம் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...