திருப்பூர் அருகே ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு : போலீசார் விசாரணை

திருப்பூர் : பல்லடம் அருகே உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான ஐம்பொன் சிலையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : பல்லடம் அருகே உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான ஐம்பொன் சிலையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற நாராயணி பீடம் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில், இக்கோவிலில் நாராயணி அம்மனின் சிலை ஐம்பொன்னால் வேண்டுதல் காரணமாக நன்கொடையாக கோயிலுக்கு வழங்கப்பட்டது. இந்த சிலையின் மதிப்பு இரண்டரை லட்சம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவிலை சுற்றி அமைக்கப்பட்ட கம்பி வேலியை துளைத்துக்கொண்டு உள்ளே வந்த மர்ம நபர்கள் சிலையை திருடி சென்றுள்ளனர்.

இதையடுத்து, இக்கோவிலின் பூசாரி செந்தில் முருகன் பல்லடம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, போலீசார் கோவில் பூசாரி உட்பட அப்பகுதியில் உள்ள பல்வேறு நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...