அரியநாயகிபுரம் பகுதியில் ரூ. 23 கோடி மதிப்பிலான குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

நெல்லை : அரியநாயகிபுரம் பகுதியில் தமிழக நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் மூலம் ரூ. 23 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

நெல்லை : அரியநாயகிபுரம் பகுதியில் தமிழக நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் மூலம் ரூ. 23 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

 

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட அரியநாயகிபுரம் பகுதியில் தமிழக நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் மூலம் ரூ. 23 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகளை அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கடம்பூர் ராஜு, எம். மணிகண்டன், வி.எம். ராஜலட்சுமி மற்றும் தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி என். 



தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆய்வு செய்தனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாகம் ஆணையர் தா. கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...