கோவை : கோவை மாநகராட்சி தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 41, 46 ஆகிய வார்டுகளில் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை : கோவை மாநகராட்சி தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 41, 46 ஆகிய வார்டுகளில் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின் போது கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், வடக்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில்அரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 41-வது வார்டுக்குட்பட்ட கணபதி டெக்ஸ்டூல் பாலத்தின் கீழ்புறத்தில் புதிதாக திட்ட சாலை அமைப்பது குறித்தும், 46-வது வார்டு சக்தி சாலை, கணபதி பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள சாலையை விரிவாக்கம் செய்வது மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மத்திய மண்டலம் 49-வது வார்டு ரத்தினபுரி பகுதியிலுள்ள நகர்நல மையத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வுகளின் போது கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், வடக்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில்அரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 41-வது வார்டுக்குட்பட்ட கணபதி டெக்ஸ்டூல் பாலத்தின் கீழ்புறத்தில் புதிதாக திட்ட சாலை அமைப்பது குறித்தும், 46-வது வார்டு சக்தி சாலை, கணபதி பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள சாலையை விரிவாக்கம் செய்வது மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மத்திய மண்டலம் 49-வது வார்டு ரத்தினபுரி பகுதியிலுள்ள நகர்நல மையத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளையும் அவர் பார்வையிட்டார்.