பணிக்காலம் முடிய உள்ள நிலையில் ஆர்.பி.ஐ.யின் துணை கவர்னர் பதவி ராஜினாமா

டெல்லி : ஆர்.பி.ஐ., (ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா) துணை கவர்னர் ராஜினாமா விரால் ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளார்.

டெல்லி : ஆர்.பி.ஐ., (ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா) துணை கவர்னர் ராஜினாமா விரால் ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளார். 

இந்திய ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் முரண் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல் சில மாதங்களுக்கு முன்னர், தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் துணை கவர்னராக இருக்கும் வைரல் ஆச்சார்யா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது பணிக்காலம் முடிய இன்னும் 6 மாதம் இருக்கும் நிலையில் அவர் இந்த பதவியை துறந்துள்ளார். ராஜினாமாவுக்கான உண்மையான காரணம் ஏதும் வெளியாகவில்லை.

அதேவேளையில், இன்னும் இரண்டு வாரத்தில் மத்தியில் புதியதாக அமைந்துள்ள அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜி.டி.பி விகிதம் குறைந்துள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...