நீலகிரி : உதகையில் குளுகுளு காலநிலை நிலவுவதால் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி : உதகையில் குளுகுளு காலநிலை நிலவுவதால் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உதகையில் கோடை சீசன் முடிந்த நிலையில் தற்போது குளுகுளு காலநிலை நிலவுவதால் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து மலை ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். உதகையில் நடப்பாண்டு கோடை சீசன் மே 31-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. எனினும், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறையவில்லை. அதன்படி, சீசன் முடிந்தும் இம்மாதம், இதுவரை 2 லட்சம் வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில், முஉதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். குன்னூர் - உதகை இடையே இயக்கப்படும் மலை ரயிலில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து, டிக்கெட் வாங்கி ரயிலில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

உதகையில் கோடை சீசன் முடிந்த நிலையில் தற்போது குளுகுளு காலநிலை நிலவுவதால் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து மலை ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். உதகையில் நடப்பாண்டு கோடை சீசன் மே 31-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. எனினும், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறையவில்லை. அதன்படி, சீசன் முடிந்தும் இம்மாதம், இதுவரை 2 லட்சம் வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில், முஉதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். குன்னூர் - உதகை இடையே இயக்கப்படும் மலை ரயிலில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து, டிக்கெட் வாங்கி ரயிலில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.