ஆழ்துளை குழாயின் மூலம் நிலத்தடி நீரை உறுஞ்சும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு

கோவை : ஆழ்துளை குழாய் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி தண்ணீர் தட்டுபாட்டை உருவாக்கும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை : ஆழ்துளை குழாய் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி தண்ணீர் தட்டுபாட்டை உருவாக்கும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், கோவை - அன்னூர் தாலுகா வெள்ளானபட்டி ஆண்டக்காபாளையம் கிராமத்தில் பிளாசம் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் என்ற பெயரில் இயங்கி வருகிறது. ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து பெருமளவில் தண்ணீர் உறிஞ்சி எடுப்பதால் நிலத்தடி நீர் வெகுவளவில் குறைந்துள்ளது. மேலும், இதனால் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மனு அளித்த பின்னரும், இதுவரை அந்நிறுவனத்தின் மீது விசாரணையோ, நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. 



ஆழ்துளை குழாய் மூலம் தண்ணீர் எடுப்பதன் காரணமாக, கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதாலும், தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் இந்த சூழலில் தனியார் நிறுவனத்தின் மீது உடனடியான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என வலியுறுத்தினர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...