மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் சந்திப்பு

டெல்லி : கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்து பேசினார்.


டெல்லி : கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்து பேசினார்.

மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பெற்ற அமித் ஷாவை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்தும் மற்றும் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய பல்வேறு துறைகளைச் சார்ந்த திட்டப்பணிகளை குறித்தும் கோரிக்கை மனு அளித்தார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்தும், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளை இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி. தங்கமணி உடனிருந்தார்.



இதனிடையே, டெல்லியில் மத்திய நீத்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் விநியோகத் திட்டங்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்டப்ப்பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...