நீலகிரியில் மூடும் நிலையில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கக் கோரி ஆட்சியரிடம் எம்.பி., ஆ.ராசா மனு

நீலகிரி : நீலகிரியில் மாணவர் சேர்கையை அதிகப்படுத்தி மூடும் நிலையில் உள்ள அரசு ஊராட்சி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மீண்டும் உயிர்பிக்க வேண்டும் என்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் தொகுதி மக்கள் சார்பாக மனு அளித்தார்.

நீலகிரி : நீலகிரியில் மாணவர் சேர்கையை அதிகப்படுத்தி மூடும் நிலையில் உள்ள அரசு ஊராட்சி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மீண்டும் உயிர்பிக்க வேண்டும் என்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் தொகுதி மக்கள் சார்பாக மனு அளித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கெத்தை, தங்காடு, இடுஹட்டி, காந்திநகர் உட்பட 6 அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் மற்றும் இரண்டு உயர்நிலைப் பள்ளிகளில் போதுமான மாணவர்கள் இ்ல்லாததால் செப்டம்பர் வரை புதிய மாணவர்களை சேர்க்கைகள் முயற்சிகளை கல்வி துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பள்ளிகள் நிரந்தரமாக மூடும் அபாயம் உள்ளதால், இதை அறிந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தொகுதி மக்களின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் மனு ஒன்றை அளித்தார்.



அப்போது, ஆட்சியர் ஆ.ராசாவிடம் கூறும்போது, பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை. வரும் காலாண்டு தேர்வு வரை அரசு பள்ளிகளின் அருகே உள்ள கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது, எனக் கூறினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...