நீலகிரி கேரட்டுகள் அழுகி வீணாவதால் உரிய விலையின்றி தவிக்கும் விவசாயிகள்

நீலகிரி : நீலகிரி பகுதியில் விளையும் கேரட்களில் கணிசமான அளவு அழுகல் காணப்படுவதாலும், போதிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி : நீலகிரி பகுதியில் விளையும் கேரட்களில் கணிசமான அளவு அழுகல் காணப்படுவதாலும், போதிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக, மலை காய்கறி அதிக பரப்பளவில் பயிரிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். உதகையில் கேத்தி, கோத்தகிரி பகுதிகளில், குறிப்பாக, நெடுகுளா, மிளிதேன், வ.உ.சி. நகர், கூக்கல்தொரை மற்றும் கட்டபெட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் கேரட் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, மண்டிகளில் மொத்த விலையாக ஒரு கிலோ கேரட் 35 முதல் 40 ரூபாய்க்கும், உள்ளூர் மார்க்கெட்களில் 55 ரூபாய் முதல் 60 ரூபாயிக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனைக்காகக் கொண்டு வரும் மூட்டைகளில் பாதியளவு வரை அழுகி வீணாகி விடுவதால் கொள்முதல் விலை கிடைப்பதிலும் சிக்கல் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 



இந்த விலை, இடுபொருட்களின் விலை உயர்வு மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட செலவினங்களை கணக்கிட்டால், போதுமானதாக இல்லை என்றாலும், இனிவரும் காலங்களில் கேரட்களுக்கு உரிய விலை கிடைக்க வாய்ப்பிருப்பதால் விவசாயிகள் அதிக அக்கறையுடன் தோட்டங்களை பராமரித்து வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...