நீலகிரி : கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு அம்மாவட்ட அமர்வு நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது.
நீலகிரி : கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு அம்மாவட்ட அமர்வு நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது.
கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சயன், மனோஜ்சாமி, திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஸ் சாமி, உதயகுமார், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி, சதீசன் ஆகிய 10 குற்றவாளிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, சதீசன் என்பவரைத் தவிர்த்து எஞ்சிய 9 பேர் இன்று ஆஜராகினர். இதனால், இந்த வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை, வழக்கின் விசாரணையை இம்மாதம் 12-.ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சயன், மனோஜ்சாமி, திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஸ் சாமி, உதயகுமார், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி, சதீசன் ஆகிய 10 குற்றவாளிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, சதீசன் என்பவரைத் தவிர்த்து எஞ்சிய 9 பேர் இன்று ஆஜராகினர். இதனால், இந்த வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை, வழக்கின் விசாரணையை இம்மாதம் 12-.ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.