கோவை : இந்திய ஸ்டடிஸ்டிகல் இன்ஷிடிடியூட் சார்பில் வர்த்தகத்தில் தரம் மற்றும் நம்பகத்தன்மை' குறித்த பயிற்சி பட்டறை கோவையில் நாளை நடக்கிறது.
கோவை : இந்திய ஸ்டடிஸ்டிகல் இன்ஷிடிடியூட் சார்பில் வர்த்தகத்தில் தரம் மற்றும் நம்பகத்தன்மை' குறித்த பயிற்சி பட்டறை கோவையில் நாளை நடக்கிறது.
கோவை - அவிநாசி சாலையில் உள்ள சாம்பர் டவர்சில் நாளை மதியம் 2 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஐ.சி.சி.ஐ.சி. தலைவர் வி. லட்சுமிநாராயணசாமி, கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் பக்தவத்சலம், எல்.எம்.டபூள்யூ.வின் தொழில்நுட்ப மையத்தின் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் டி.வி.எஸ். பிரேக் இந்தியாவின் துணைத் தலைவர் எச். ராமசுப்ரமணியன், ஸ்ரீ ராம்கார்த்திக் பாலிமர்ஸ் (பி.) லிமிடெட்டின் இயக்குநர் வி.எஸ். ராம்தாஸ், இத்தாலியின் சைமன் அன்ட் கய்லாந்தின் நிர்வாக இயக்குநர் ரோனி சைமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த பயிற்சி பட்டறையானது, வர்த்தகத்தின் தரத்தை அடையும் வகையில், தயாரிப்பு, செயல், நம்பகத்தன்மை உள்ளிட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. வியாபாரத்திற்கு அவசியமான இயந்திரங்கள் பற்றிய நுண்ணறிவு மற்றும் தக்க நேரத்தில் உரிய முடிவை எடுத்தல் ஆகியவையும் இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்பவர்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 3.45 மணி முதல் 7 மணி வரை தொழில்நுட்பம் பற்றிய அமர்வு வகுப்பு நடக்கிறது.
கோவை - அவிநாசி சாலையில் உள்ள சாம்பர் டவர்சில் நாளை மதியம் 2 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஐ.சி.சி.ஐ.சி. தலைவர் வி. லட்சுமிநாராயணசாமி, கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் பக்தவத்சலம், எல்.எம்.டபூள்யூ.வின் தொழில்நுட்ப மையத்தின் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் டி.வி.எஸ். பிரேக் இந்தியாவின் துணைத் தலைவர் எச். ராமசுப்ரமணியன், ஸ்ரீ ராம்கார்த்திக் பாலிமர்ஸ் (பி.) லிமிடெட்டின் இயக்குநர் வி.எஸ். ராம்தாஸ், இத்தாலியின் சைமன் அன்ட் கய்லாந்தின் நிர்வாக இயக்குநர் ரோனி சைமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த பயிற்சி பட்டறையானது, வர்த்தகத்தின் தரத்தை அடையும் வகையில், தயாரிப்பு, செயல், நம்பகத்தன்மை உள்ளிட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. வியாபாரத்திற்கு அவசியமான இயந்திரங்கள் பற்றிய நுண்ணறிவு மற்றும் தக்க நேரத்தில் உரிய முடிவை எடுத்தல் ஆகியவையும் இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்பவர்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 3.45 மணி முதல் 7 மணி வரை தொழில்நுட்பம் பற்றிய அமர்வு வகுப்பு நடக்கிறது.