கோவை : 2019-20-ம் ஆண்டின் மாவட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.
கோவை : 2019-20-ம் ஆண்டின் மாவட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.
ஃபேர்ஃபீல்டு மாரியட் ஓட்டலில் நடந்த இந்த கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சி டி.ஆர்.ஆர். ரோட்டரியன் பி.பி. அஜய் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட இளைஞர் சேவையின் தலைவர் ரோட்டரியன் ஹென்றி அமல்ராஜ், டி.ஆர்.சி.சி. பிராந்திய தலைவர் ரோட்டரியன் காட்வின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள இருவரும், தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது, நம்பிக்கையான, திறமையான கேபினட் உறுப்பினர்களாக திகழ்வது பற்றி ரோட்டரியன் அஜய் சந்திரன் விரிவாக விளக்கினார்.
ஃபேர்ஃபீல்டு மாரியட் ஓட்டலில் நடந்த இந்த கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சி டி.ஆர்.ஆர். ரோட்டரியன் பி.பி. அஜய் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட இளைஞர் சேவையின் தலைவர் ரோட்டரியன் ஹென்றி அமல்ராஜ், டி.ஆர்.சி.சி. பிராந்திய தலைவர் ரோட்டரியன் காட்வின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள இருவரும், தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது, நம்பிக்கையான, திறமையான கேபினட் உறுப்பினர்களாக திகழ்வது பற்றி ரோட்டரியன் அஜய் சந்திரன் விரிவாக விளக்கினார்.