சூலூர் தொகுதி வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

கோவை : சூலூர் தொகுதியில் நடந்து வரும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை : சூலூர் தொகுதியில் நடந்து வரும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.



காலியாக உள்ள சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர் வசதி, மின்வசதி, சாய்தள வசதி என அனைத்து வசதிகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மொத்தம் 2,95,158 வாக்காளர்கள் வாக்களித்து தங்களது தொகுதி எம்.எல்.ஏ.வை தேர்வு செய்ய உள்ளனர். இந்த நிலையில், சூலூர் தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டை இடையார்பாளையம், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். 



அப்போது, வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளா பாதுகாப்பு ஏற்படடுகள் மற்றும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தினார். அதோடு, வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரம் முறையாக செயல்படுகின்றனவா என்றும் சோதனை செய்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...