சூலூர் இடைத்தேர்தல் : இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப் பதிவு நிறுத்தி வைப்பு

கோவை: சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 37 வது வாக்குச்சாவடி மையத்தில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.


கோவை: சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 37 வது வாக்குச்சாவடி மையத்தில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.



சூலூர் தொகுதி எலச்சிபாளையம் பகுதியில் 37-வது வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. 10 மணி அளவில் 185 வாக்குகள் பதிவான நிலையில் இயந்திரத்தில் பிரச்சனை ஏற்பட்டது. 



பின்னர், இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் வாக்குப்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

இதேபோல, சுல்தான்பேட்டையில் உள்ள 261-வது வாக்குச்சாவடியில் இயந்திரக்கோளாறு காரணமாக சுமார் 40 நிமிடங்கள் வாக்குப்பதிவு தடைபட்டது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...