குன்னூரில் சகஜமாக பழகும் அரியவகை மர அணிலுடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி : குன்னூரில் அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் அரிய வகை மர அணில் அனைவரிடமும் சகஜமாக பழகி வரும் சம்பவம் சுற்றுலாப் பயணிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


நீலகிரி : குன்னூரில் அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் அரிய வகை மர அணில் அனைவரிடமும் சகஜமாக பழகி வரும் சம்பவம் சுற்றுலாப் பயணிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த காடுகளில் வாழும் மர அணில், பார்ப்பதற்கு பிரபோசிஸ் குரங்கைப் போன்ற தோற்றம் கொண்டது. இவ்வகை அணில்கள் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் வசித்து வருகின்றன. இந்த மர அணில் அவ்வப்போது அருகே உள்ள பழக்கடைகளுக்கு வந்து பழங்களை எடுத்து சென்று உண்டு வருகின்றன. தற்போது, அப்பகுதியில் உள்ள பழக்கடைகாரர்களிடம்.

சகஜமாக பழகி வருவதால், அவர்களிடம் பழங்களை வாங்கி உண்டு வருகின்றன. இதை யாரும் தொந்தரவு செய்யாததால், அனைவரிடம் சகஜமாக பழகி வருகின்றன. மேலும், இப்பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மர அணிலுக்கு பழங்கள் கொடுத்து செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...