சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் பிரத்யேக என்ஜினை உருவாக்கி கோவை பொறியாளர் சாதனை

கோவை : நைட்ரஜனை பயன்படுத்தி ஆக்சிஜன் வெளியாகும் வகையிலான சுற்றுசூழலை பாதுகாக்கும் பிரத்யேக என்ஜினை உருவாக்கி கோவை பொறியாளர் சாதனை படைத்துள்ளார்.

கோவை : நைட்ரஜனை பயன்படுத்தி ஆக்சிஜன் வெளியாகும் வகையிலான சுற்றுசூழலை பாதுகாக்கும் பிரத்யேக என்ஜினை உருவாக்கி கோவை பொறியாளர் சாதனை படைத்துள்ளார்.

கோவையை. சேர்ந்த பொறியாளர் சவுந்தர்ராஜன் குமாரசாமி. இவர் சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலான என்ஜினை உருவாக்கியுள்ளார். டிஸ்டில்டு வாட்டரைப் பயன்படுத்தி இயங்கும் இந்த என்ஜின், நைட்ரஜனை எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் வெளியாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.



“இந்த என்ஜினை தயார் செய்ய 10 ஆண்டுகள் ஆனது. சுற்றுச்சூழலை பதுகாக்கும் வகையில் தயார் செய்யப்பட்ட இது உலகிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜனை காரணியாக எடுத்துக் கொண்டு இயங்கும் இந்த என்ஜின் ஆக்சிஜனை வெளிவிடும். இன்னும் சில தினங்களில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட் இருக்கிறது. விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என நம்புகிறேன். இந்தியாவில் அறிமுகப்படுத்துவதே எனது கனவு. அனைத்து நிர்வாகமும் இதற்கு அனுமதி வழங்ககியிருந்தாலும், நேர்மறையான நடவடிக்கைகளே உள்ளன. எனவே, நான் ஜப்பான் அரசை அணுகியபோது, வாய்ப்பு கிடைத்தது, என்றார் பொறியாளர் சவுந்தர்ராஜன் குமாரசாமி.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...