இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பினால் 400 சுற்றுலாப் பயணிகள் அவசர வெளியேற்றம்

இந்தோனேசியாவில் சுற்றுலாத் தலமான பருஜானி எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 400 பயணிகள் புதன்கிழமை அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பருஜானி எரிமலை செவ்வாய்க்கிழமை வெடித்து புகை கக்கத் தொடங்கியது. அந்த எரிமலையிலிருந்து வெளியேறிய புகை இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்குப் பரவியது.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அந்தப் பகுதியில் சுமார் 400 சுற்றுலாப் பயணிகள் இருந்தது பதிவேடுகள் மூலம் தெரிந்தது. அதையடுத்து மீட்புக் குழுவினர் அந்தப் பகுதிக்கு புதன்கிழமை விரைந்து சுற்றுலாப் பயணிகளை மீட்டனர்.எரிமலை வெடித்த பகுதிக்கு 3 கி.மீ. சுற்றுப் பரப்புக்குள் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...