கோவை ரயில் நிலையத்தில் மாற்று திறனாளிகள் பெட்டியில் பயணித்தவர்களுக்கு அபராதம்

கோவை ரயில் நிலையத்தில் மாற்று திறனாளிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் சிலர் ஏமாற்றி பயணிப்பதாக கோவை ரயில் நிலைய காவல் துறையினருக்கு  தகவல் கிடைத்தது. அதன்படி, இன்று ரயில்வே காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது சென்னையில் இருந்து கேரள மாநிலம் ஆழப்புழா செல்லும் ரயிலில் இருந்த மாற்று திறனாளிகள் பெட்டியில் 10 க்கும் மேற்பட்டோர் ஏமாற்றி பயணிப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்களை பிடித்த ரயில்வே காவல்துறையினர் ஒவ்வொருவருக்கும் தலா 500 அபராதம் விதித்தனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...