தனியார் நிறுவனத்தில் இருந்து உற்பத்தி பொருட்கள் திருட முயன்ற ஊழியர்கள் கைது

பெரியநாயக்கன் பாளையம் அருகே தனியார் மோட்டார் உற்பத்தி ஆலை ஒன்று செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் ஜானகி ராமன் (31), ரமேஷ் (21). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று நிறுவனத்தில் இருந்து 15 கிலோ காப்பர் ஒயர்கள் மற்றும் அங்கு இருந்த கணிணி உள்ளிட்டவற்றை திருட முயன்றனர். இதை பார்த்த அந்த நிறுவன மேளாலர் நாகராஜ், அவர்கள் இருவரையும் சக ஊழியர்களின் உதவுயுடன் பிடித்தார். பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து வழக்கு பரிந்த பெரியநாயக்கன் பாளையம் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும், அவர்கள் திருடிய பொருட்களை பரிமுதல் செய்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...