கோவை விமான நிலையத்தில் காங்., இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு

கோவை : காங்கிரஸ் மாநில தலைவர் வரவேற்பிற்கு வி.எம்.சி. மனோகரன் தரப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கோவை விமான நிலையத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு நிலவியது.


கோவை : காங்கிரஸ் மாநில தலைவர் வரவேற்பிற்கு வி.எம்.சி. மனோகரன் தரப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கோவை விமான நிலையத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு நிலவியது.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். இவருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மேலும், மாநிலத் தலைவர் அழகிரியை வரவேற்க மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரும், கோவை மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரனும் வந்திருந்தனர். ஆனால், வரவேற்பு பகுதிக்குள் மயூரா ஜெயக்குமார் அனுமதிக்கப்பட்டார். 



ஆனால், மாவட்டத்தலைவர் மனோகரனும், பொறுப்பாளர் சரவணனும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், மனோகரன் ஆதரவாளர்கள் மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...