பொள்ளாச்சி சம்பவம் : கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை : பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான குற்றவாளிகள் அனைவரையும் தூக்கிலிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான குற்றவாளிகள் அனைவரையும் தூக்கிலிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி ஆபாசம் படம் எடுத்த விவகாரம், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில் கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை அடுத்த மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, பொள்ளாச்சி கொடூரம் தொடர்பான அனைத்து குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும், அவர்கள் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் மாணவர்கள் எச்சரித்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...