காரமடை அருகே உள்ள சாந்தி வனத்தில் 20,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்

கோவை : காரமடை அருகே உள்ள சாந்தி வனப்பகுதியில் 20,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

கோவை : காரமடை அருகே உள்ள சாந்தி வனப்பகுதியில் 20,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.



 

சாந்திநிகேதன் நிறுவன குழுமத்திற்கு சொந்தமாக கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் 132 ஏக்கர் பரப்பளவு கொண்ட சாந்தி வனம் உள்ளது. இதனை ஜெயன்திலால் ஜி. பஃப்னா மற்றும் அருண்குமார் ஜி. பஃப்னா ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். 



 

இந்த நிலையில், ரோட்டரி கோவை ஜெனித் மற்றும் சாந்திநிகேதன் நிறுவன குழுமம் இணைந்து சாந்தி வனத்தில் 20,000 மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்ட கவர்னர் ரோட்டரியன் ஏ.வி. பதி தொடங்கி வைத்தார்.



"முதற்கட்டமாக 20,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. எங்களது இலக்கு 2,00,000 மரக்கன்றுகளை நடவு செய்வதாகும். அடுத்த கட்டமாக, சுமார் 30,000 மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார் அருண்குமார் ஜி. பஃப்னா. 



 


Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...