பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் சார்பில் அரிய வகை நோய்கள் பற்றிய விழிப்புணர்வுக்கான மாரத்தான் போட்டி

கோவை : அரிய வகை நோய்களிடம் இருந்து தங்களை எவ்வாறு காத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் சார்பில் நேற்று நடத்தப்பட்டது.

கோவை : அரிய வகை நோய்களிடம் இருந்து தங்களை எவ்வாறு காத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் சார்பில் நேற்று நடத்தப்பட்டது. 



பி.எஸ்.ஜி. மருத்துவமனை மற்றும் இந்தியாவின் அரிய நோய்களுக்கான அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியை, தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் ஃபார்முலா 1 வீரர் நரேன் கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், சுமார் 1,200-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு ஓடினர். பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் தொடங்கிய இந்த மாரத்தான் ஜி.வி. ரெசிடென்சி, மசக்காளி பாளையம், உமா நகர் ஆகிய வழிகளைக் கடந்து மீண்டும் பி.எஸ்.ஜி. மருத்துவமனையிலேயே நிறைவடைந்தது. 



இந்த போட்டியின் போது சுமார் 7,000 அரிய வகை நோய்கள் குறித்து போட்டியாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...