நீலகிரி : கூடலூர் அருகே தமிழக - கேரள எல்லையில் பாட்டவயல் பகுதியில் காவல்துறை சோதனைச் சாவடியை யானை தாக்கியுள்ள சிசிடிவி படக்காட்சி வெளியாகியுள்ளது.
நீலகிரி : கூடலூர் அருகே தமிழக - கேரள எல்லையில் பாட்டவயல் பகுதியில் காவல்துறை சோதனைச் சாவடியை யானை தாக்கியுள்ள சிசிடிவி படக்காட்சி வெளியாகியுள்ளது.

கூடலூர் வனப்பகுதிக்கு ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இருந்து அவ்வப்போது யானைகள் கூட்டம் ஊருக்குள் வந்து குடியிருப்புளை தாக்கிச்செல்வது வழக்கம். இந்த நிலையில், இங்குள்ள பாட்டவயல் வன சோதனை சாவடி அருகே நள்ளிரவு வந்த காட்டு யானை சிறிது நேரம் அப்பகுதியிலேயே சுற்றித் திரிந்தது. பின்னர், அங்கு சோதனை சாவடியின் குறுக்கே போடப்பட்டிருந்த இரும்புக் குழாயை காலால் உடைத்து கடந்து செல்வது அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே சோதனைச் சாவடியில் இரவு பணியில் இருந்த காவலர் ஒருவரை காட்டு யானை துரத்தியது குறிப்பிடத்தக்கது.

கூடலூர் வனப்பகுதிக்கு ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இருந்து அவ்வப்போது யானைகள் கூட்டம் ஊருக்குள் வந்து குடியிருப்புளை தாக்கிச்செல்வது வழக்கம். இந்த நிலையில், இங்குள்ள பாட்டவயல் வன சோதனை சாவடி அருகே நள்ளிரவு வந்த காட்டு யானை சிறிது நேரம் அப்பகுதியிலேயே சுற்றித் திரிந்தது. பின்னர், அங்கு சோதனை சாவடியின் குறுக்கே போடப்பட்டிருந்த இரும்புக் குழாயை காலால் உடைத்து கடந்து செல்வது அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே சோதனைச் சாவடியில் இரவு பணியில் இருந்த காவலர் ஒருவரை காட்டு யானை துரத்தியது குறிப்பிடத்தக்கது.