திருப்பூரில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு ஆயுள் தண்டனை : ரூ.20 ஆயிரம் அபராதம்

திருப்பூர் : திருப்பூரில் 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் செய்த குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் : திருப்பூரில் 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் செய்த குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 



திருப்பூர் மாவட்டம், மும்மூர்த்தி நகர் பகுதியில் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் பார்த்தீபன். இவர் கடந்த 2014ம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த பீகாரை சேர்ந்த 4 வயது சிறுமியை, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், நேற்று இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளி பார்த்தீபனுக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...