திருப்பூர் : வழக்கறிஞர்களுக்கான சட்டப்பிரிவு நுணுக்கங்கள் குறித்த பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
திருப்பூர் : வழக்கறிஞர்களுக்கான சட்டப்பிரிவு நுணுக்கங்கள் குறித்த பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 வருடத்திற்குள் வழக்கறிஞர்களாக செயல்பட்டு வருபவர்களுக்கு வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் சட்டம் சார்ந்த நுணுக்கங்கள் குறித்த பயிற்சி வகுப்புகளை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதின் தொடங்கி வைத்தார். இன்று முதல் 2 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில், மூத்த வழக்கறிஞர்கள் பல்வேறு சட்டப்பிரிவுகள் மற்றும் தலைப்புகளில் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளனர். இந்த பயிற்சி வகுப்பில் ஏராளமான இளம் வழக்கறிஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 வருடத்திற்குள் வழக்கறிஞர்களாக செயல்பட்டு வருபவர்களுக்கு வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் சட்டம் சார்ந்த நுணுக்கங்கள் குறித்த பயிற்சி வகுப்புகளை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதின் தொடங்கி வைத்தார். இன்று முதல் 2 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில், மூத்த வழக்கறிஞர்கள் பல்வேறு சட்டப்பிரிவுகள் மற்றும் தலைப்புகளில் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளனர். இந்த பயிற்சி வகுப்பில் ஏராளமான இளம் வழக்கறிஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.