முதுமலை வனப்பகுதியில் காட்டு யானைத் தாக்கி ஒருவர் பலி

நீலகிரி : முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் அமைந்துள்ள நாகம்பள்ளி கிராமத்தை சேர்ந்த நபரை காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

நீலகிரி : முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் அமைந்துள்ள நாகம்பள்ளி கிராமத்தை சேர்ந்த நபரை காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார். 

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் பெரும்பாலான இடங்கள் வனத்தையொட்டிய விவசாய நிலங்கள் ஆகும். இங்குள்ள தோட்டங்களி்ல் வேலைக்கு செல்பவர்கள் இரவு நேரத்தில் வீடு திரும்புவர். இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பக பகுதியில், தோட்ட வேலைக்காக சென்ற நாகம்பள்ளி கிராமத்தை சேர்ந்த வாசு ( 47), மற்றும் கிருஷ்ணன் (45) என்பவர்களை நீண்ட நேரம் ஆகியும் காணவில்லை. 



இதையடுத்து, இருவரையும் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் தேடி வந்தனர். இந்நிலையில், கிருஷ்ணன் இன்று காலை வீடு திரும்பினார். ஆனால், வாசு வரவில்லை. தோட்ட வேலையை முடித்து விட்டு வந்த வாசுவை, வனத்தில் இருந்து வெளிவந்த யானை தாக்கியதுள்ளது. இதில், படுகாயடைந்த வாசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 



இதனைத் தொடர்ந்து வனத்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய வனத்துறையினர் பிரேத பரிதனைக்காக கூடலூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...