காஷ்மீரில் தற்கொலைப் படையினர் தாக்குதல் : வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு உதகையில் மவுன அஞ்சலி

நீலகிரி : ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் மவுன அஞ்சலி நடைபெற்றது.

நீலகிரி : ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் மவுன அஞ்சலி நடைபெற்றது. 

நீலகிரி மாநிலங்கவை உறுப்பினர் அர்ஜூனன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் வியாபாரிகள், பொதுமக்கள் அனைத்து கட்சினை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.



முன்னதாக, அங்கு வைக்கப்பட்டிருந்த உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவு பேனர் முன் மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் திரளான பாெதுமக்கள் கலந்து காெண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...