கோவைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் இன்று பணியிடை மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, கோவைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்படவுள்ளார்.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் இன்று பணியிடை மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, கோவைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்படவுள்ளார். 

கோவை மாவட்டத்தில், முன்னதாக பணி புரிந்த மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் ஐ.ஏ.எஸ், நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறையின் சிறப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய பணியிடை மாற்றத்திற்குப் பின், திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, கோவை மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்கவுள்ளார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...