காஷ்மீரில் தற்கொலைப் படையினரால் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த அழைப்பு

கோவை : கோவை, ரேஸ் கோர்ஸில், காஷ்மீரில் தற்கொலைப் படையினரின் தாக்குதலால் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தி இன்று மாலை அஞ்சலி செலுத்தப்படுகிறது.


கோவை : கோவை, ரேஸ் கோர்ஸில், காஷ்மீரில் தற்கொலைப் படையினரின் தாக்குதலால் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தி இன்று மாலை அஞ்சலி செலுத்தப்படுகிறது. 

நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலத்தில், புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது எதிரே வெடிகுண்டுகளுடன் வந்த கார் மோதியது. இந்த தாக்குதலில், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 44 பேர் பலியாகினர். தன்னலமில்லாத ராணுவ வீரர்களின் இறப்புக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தியும், கண்டன போராட்டம் நடத்தியும் வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக, கோவை, ரேஸ் கோர்ஸ் சி.எஸ்.ஐ சர்ச்சின் முன்பாக, ஜமாத் ஈ இஸ்லாமி ஹிந்த், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த ஜமாத், சிறுதுளி உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து, நாட்டுக்காக தன்னுயிர் துறந்த வீரர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தவுள்ளனர். இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில், பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது. மேலும், அஞ்சலி செலுத்த வருபவர்கள் மெழுகுதிரிகளை எடுத்து வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...