கோவை : பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உடலுறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
கோவை : பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உடலுறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
பி.எஸ்.ஜி. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், கோவை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் பி.அசோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், டாக்டர் ஆர்.காந்திமதி (டி.ஆர்.ஏ.என்.எஸ்.டி.ஏ.என்) கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

இதையடுத்து, கருத்தரங்கில் உடலுறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், நடைமுறைகள் பற்றின சொற்பொழிவுகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றன. இதில், 200க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை சார்ந்த உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
பி.எஸ்.ஜி. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், கோவை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் பி.அசோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், டாக்டர் ஆர்.காந்திமதி (டி.ஆர்.ஏ.என்.எஸ்.டி.ஏ.என்) கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

இதையடுத்து, கருத்தரங்கில் உடலுறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், நடைமுறைகள் பற்றின சொற்பொழிவுகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றன. இதில், 200க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை சார்ந்த உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.