உதகையில் சொட்டு நீர் பாசனம் மூலம் மலை காய்கறி விவசாயத்தைக் காக்கும் விவசாயிகள்

நீலகிரி : உதகையில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம், விவசாயிகள் உறைபனி தாக்கத்திலிருந்து மலை காய்கறி விவசாயத்தைக் காத்து வருகின்றனர்.

நீலகிரி : உதகையில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம், விவசாயிகள் உறைபனி தாக்கத்திலிருந்து மலை காய்கறி விவசாயத்தைக் காத்து வருகின்றனர். 

நீலகிரி மாவட்டம், உதகை அருகே முத்தோரை மற்றும் நஞ்சநாடு கிராமங்களில் கேரட் மற்றும் பீட்ரூட் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உறைபனியின் தாக்கத்தால் மலை காய்கறி விவசாயமானது கடந்த இரண்டு மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டது. 



இதையடுத்து, தற்போது விவசாயிகள் நவீன முறையான சொட்டு நீர் பாசன முறையைக் கையாளுகின்றனர். இந்த சொட்டு நீர் பாசனத்தின் மூலம் பனியின் தாக்கத்திலிருந்து விவசாயம் பாதுகாக்கப்படுவதோடு, நல்ல விளைச்சலும் கிடைக்கிறது. இதனால், தண்ணீரை கணிசமான அளவில் சேகரிக்க முடியும். மேலும், இந்த பாசனத்தின் மூலம் அதிக விளைச்சல், விளைபொருளின் உயர் தன்மை ஆகியவை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...