கோவையைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனத்திற்கு 'சிறந்த ஆர்டர் ரீடைல் வால்யும் விருது'

கோவை : உலகளவில் சில்லறை விற்பனையில் சிறந்து விளங்கியதற்காக கோவையைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனத்திற்கு 'சிறந்த ஆர்டர் ரீடைல் வால்யும் விருது' வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

கோவை : உலகளவில் சில்லறை விற்பனையில் சிறந்து விளங்கியதற்காக கோவையைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனத்திற்கு 'சிறந்த ஆர்டர் ரீடைல் வால்யும் விருது' வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 

ஹுண்டாய் நிறுவனத்தின் இந்த ஆண்டுக்கான தேசிய விற்பனையாளர்கள் மாநாடு தைவான் நாட்டில் உள்ள தைபேயில் நடைபெற்றது. இதில், உலகம் முழுவதும் உள்ள விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த விற்பனை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில், உலக அளவில் சில்லறை விற்பனையில் சிறந்து விளங்கியதற்காக கோவையைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனத்திற்கு 'சிறந்த ஆர்டர் ரீடைல் வால்யும் விருது' வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 



"வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு இந்த விருது ஒரு சான்றாகும். மேலும், எங்களது குழுவினரின் அயராத உழைப்பு மற்றும் கவனம் ஆகியவற்றின் பலனாக இந்த விருது கிடைத்துள்ளது," என்கிறார் சந்திரா ஆட்டோ மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நந்தினி ரங்கசாமி.

சந்திரா ஹுண்டாய் : 

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சந்திரா ஹுண்டாய் கார் விற்பனையகம் பெருமளவு உள்ளது. இவ்விரு மாவட்டங்களில் மட்டும் 1998-ம் ஆண்டு முதல் தற்போது வரை 20,000-க்கும் மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சந்திரா ஹுண்டாய் நிறுவனமானது, ஹுண்டாய் கார் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்து தரப்படுகிறது. எங்களது சர்வீஸ் மையங்கள் உலக அளவில் சிறந்த நவீன உபகரணங்களைக் கொண்டுள்ளது. எங்களது விற்பனை மற்றும் சர்வீஸ் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களிடையே திருப்தியை உருவாக்கியுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...