கோவை : சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் மேட்டுப்பாளையத்தில் வட்டார போக்குவரத்துறை சார்பில் மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
கோவை : சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் மேட்டுப்பாளையத்தில் வட்டார போக்குவரத்துறை சார்பில் மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை சார்பில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தின் நகர முக்கிய வீதிகள் வழியே விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், காவல்துறை, வாடகை வாகன ஓட்டுநர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற இப்பேரணியை மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
இப்பேரணியில், ஹெல்மெட் போடுவதன் அவசியம், சீட் பெல்ட் அணிவதன் அவசியம், வாகனம் ஓட்டும் போது கைப்பேசியினை பயன்படுவதால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தி செல்லப்பட்டன. மேட்டுப்பாளையம் நகர எல்லையில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகளை வழியே சென்று இறுதியில் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை சார்பில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தின் நகர முக்கிய வீதிகள் வழியே விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், காவல்துறை, வாடகை வாகன ஓட்டுநர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற இப்பேரணியை மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
இப்பேரணியில், ஹெல்மெட் போடுவதன் அவசியம், சீட் பெல்ட் அணிவதன் அவசியம், வாகனம் ஓட்டும் போது கைப்பேசியினை பயன்படுவதால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தி செல்லப்பட்டன. மேட்டுப்பாளையம் நகர எல்லையில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகளை வழியே சென்று இறுதியில் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.