கூடலூரில் நக்சல் தடுப்புப் பிரிவு போலீசாரின் வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் காவலர் உயிரிழப்பு : 5 பேர் படுகாயம்

நீலகிரி : கூடலூர் அருகே நக்சல் தடுப்புப் பிரிவு போலீசார் பயணித்த வேன், சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒரு காவலர் உயிரிழந்தார். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.


நீலகிரி : கூடலூர் அருகே நக்சல் தடுப்புப் பிரிவு போலீசார் பயணித்த வேன், சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒரு காவலர் உயிரிழந்தார். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.



உதகையில் இருந்து கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த நகசல் தடுப்புப் பிரிவு போலீஸ் வேனில், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 13 காவலர்கள் மற்றும் நக்சல் தடுப்பு வீரர்கள் என மொத்தம் 15 பேர் பயணித்தனர். இந்த வேன் தவளை மலை அருகில் சென்ற போது, நிலை தடுமாறி 100 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில், பயணித்த உடுலைப்பேட்டையைச் சேர்ந்த நக்சல் பிரிவு காவலர் ராஜா (35) என்பவர் உயிரிழந்தார். 



மேலும், 5 பேருக்கு தலை, கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இவர்கள் மீட்கப்பட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...