நீலகிரி மாவட்ட 3 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 5.64 லட்சம் வாக்காளர்கள்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 5.64 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 5.64 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்மூன்று தொகுதிகளில் மொத்தம் 5 லட்சத்து 62 ஆயிரத்து 883 வாக்காளர் இடம் பெற்றிருந்தனர். இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் செய்தலுக்கு ஏராளமானோர் மனு அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 803 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 91 ஆயிரத்து 267 பெண் வாக்காளர்கள் மற்றும் 9 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5 லட்சத்து 64 ஆயிரத்து 079 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதில், உதகை சட்டமன்ற தொகுதியில் 95 ஆயிரத்து 916 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 03 ஆயிரத்து 121 பெண் வாக்காளர்கள், 7 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1 லட்சத்து 99 ஆயிரத்து 44 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கூடலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 88 ஆயிரத்து 302 ஆண் வாக்காளர்கள், 91 ஆயிரத்து 882 பெண் வாக்காளர்கள் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 185 வாக்காளர்கள் உள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...