நீலகிரி : 3 நாள் நடக்கும் தேசிய விஞ்ஞான கருத்தரங்கை தொடங்கி வைப்பதற்காக வரும் 31-ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் உதகை வருகிறார்.
நீலகிரி : 3 நாள் நடக்கும் தேசிய விஞ்ஞான கருத்தரங்கை தொடங்கி வைப்பதற்காக வரும் 31-ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் உதகை வருகிறார்.
உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், இந்திய மண்வள பாதுகாப்பு சங்கம், மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி மையம் இணைந்து, 'மண் மற்றும் நீர்வளம் பாதுகாப்பில் நவீன தொழில்நுட்பம் உருவாக்கும் விஞ்ஞானம்' என்ற கருத்தரங்கு டிசம்பர் 31-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார்.
தேசிய அளவில் நடக்கும் கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களிலிருந்து விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், வேளாண் விரிவாக்க அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், இந்திய மண்வள பாதுகாப்பு சங்கம், மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி மையம் இணைந்து, 'மண் மற்றும் நீர்வளம் பாதுகாப்பில் நவீன தொழில்நுட்பம் உருவாக்கும் விஞ்ஞானம்' என்ற கருத்தரங்கு டிசம்பர் 31-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார்.
தேசிய அளவில் நடக்கும் கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களிலிருந்து விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், வேளாண் விரிவாக்க அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.