நீலகிரி : உதகையில் உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.
நீலகிரி : உதகையில் உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.
நீலகிரி மாவட்டம், உதகை மான் குன்றத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில், சுமார் 2000 அடிக்கு மேல் மலை மீது வனப்பகுதியில் அமைந்துள்ளதால் உதகை பழனி மலை என்றே இதனை பக்தர்கள் அழைத்து வருகின்றனர். இந்தக் கோயிலில் வைக்கப்பட்டுள்ள 40 அடி முருகன் சிலை மலேசியா கோவிலில் உள்ளது போல் வடிமைக்கப்பட்டுள்ளது.

இத்திருக்கோயிலில், இன்று தைப்பூச திருவிழா மற்றும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. அதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், இக்கோவிலில் இருக்கும் தங்க நிறத்திலான முருகன் சிலைக்கு தைப்பூசம் மட்டுமல்லாது கிருத்திகை நாட்களிலும் பூஜை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டம், உதகை மான் குன்றத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில், சுமார் 2000 அடிக்கு மேல் மலை மீது வனப்பகுதியில் அமைந்துள்ளதால் உதகை பழனி மலை என்றே இதனை பக்தர்கள் அழைத்து வருகின்றனர். இந்தக் கோயிலில் வைக்கப்பட்டுள்ள 40 அடி முருகன் சிலை மலேசியா கோவிலில் உள்ளது போல் வடிமைக்கப்பட்டுள்ளது.

இத்திருக்கோயிலில், இன்று தைப்பூச திருவிழா மற்றும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. அதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், இக்கோவிலில் இருக்கும் தங்க நிறத்திலான முருகன் சிலைக்கு தைப்பூசம் மட்டுமல்லாது கிருத்திகை நாட்களிலும் பூஜை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
